பூச்சிகள் தொடர்பான இச்சிறு நூலில் தட்டான்கள் குறித்த அனுபவம், வண்ணத்துப்பூச்சிகள், ஈக்களின் குடும்பம், நூல் அறிமுகம் என பல தகவல்களை எளிய நடையில் ஏ. சண்முகானந்தம் அளித்துள்ளார். அவரது தொடர்ந்த காட்டுப் பயணத்தில் எடுக்கப்பட்ட பூச்சிகளின் ஒளிப்படமும் நூலுக்கு அழகு சேர்த்துள்ளது.