ஃபோர்டு ஃபவுண்டேஷனின் வழியிலான சி.ஐ. ஏ- வினுடைய நிதியானது, கம்யூனிஸ்ட் அல்லாத அறிவுஜீவிகளை அணிதிரட்டவும், கலாச்சார முன்னணி அமைப்புகளின் மார்க்சிஸ்டுகள் மற்றும் இடது கம்யூனிஸ்டுகள் மீதான தாக்குதல்களை ஊக்குவிக்கவுமான பணிகளுக்கே மிக முக்கியமாக பயன்படுத்தப்பட்டது.