காட்ஃபாதர்..சினிமா கணவான்களின் 'நாயகன்'! திரைமொழியை நேசிக்கும் யாவரின் உள்ளத்தையும் கொள்ளைடித்த கள்வன்.நிழலுலக வாழ்வை மட்டுமில்லாமல்,ஊடுருவும் மெல்லிய ஒளியின் ஊடாக மானுடத்தின் உளவியலை பேசும் திரைக்கதை ஆச்சர்யமானது. அதிசயமானது.இப்போது தமிழில்...மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டிய படைப்பு!
இரா. வினோத்.