மிளிர் கல் நாவலாசிரியரும், எரியும் பனிக்காடு( நாவல்), தூக்கிலிடுபவரின் குறிப்புகள் போன்ற நூட்களின் மொழிபெயர்ப்பாளருமான இரா.முருகவேளின் சமீபத்திய நாவல் முகிலினி. ஒன்றுபட்ட கோயமுத்தூர் மாவட்டத்தின் 60 ஆண்டுகால வரலாற்றை , வாழ்வியலை, அரசியலை சுவாரசியமாகச் சொல்லுவதுதான் இந்த நாவல்.